என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக்கார்களும், தன்றனக்
கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை,
குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்,
நன்று சூட்டும் விதியெய்தினம் என்ன குறைநமக்கே? 4.5.7
Thursday, December 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment